Breaking News

සාධාරණ මහජන උද්ඝෝෂණ හා ජනතාවගේ කතා කිරීමේ නිදහසට වැට බඳිමින් හදිසි නීති රෙගුලාසි බලාත්මක කරයි .

වසංගතය වේගයෙන් මුළුමහත් සමාජ දේහයම වෙළාගනිමින් පැතිර යමින් තිබේ. දැන් දිනකට පුද්ගල මරණ 200 ඉක්මවූ තත්ත්වයක් අත්විඳීමට අපට සිදු වී තිබේ. වසංගතය පාලනය කිරීම සඳහා විවිධ මාධ්‍ය සංදර්ශන පැවැත්වීම විනා විධිමත්, විද්‍යාත්මක ප්‍රවේශයක් සහිත වැඩපිළිවෙළක් ආණ්ඩුව මෙතෙක් ක්‍රියාවට නංවා නැත. එහෙයින් වසංගතය පාලනය කිරීමට, මරණ වළක්වාගැනීමට ආණ්ඩුව බරපතල ලෙස අසමත් වී තිබේ. ආණ්ඩුවේ එම අසමත්භාවය වෙනුවෙන් ජනතාව නිසි ප්‍රතිකාර පහසුකම්වත් නොමැතිව ජීවිතවලින් වන්දි ගෙවමින් සිටී. වසංගතයේ පැතිරීමත් සමඟ මෙතෙක් පැවති ආර්ථික හා දේශපාලන අර්බූදය වඩාත් තීව්‍ර වීම විසින් ද තවදුරටත් ජනතාවට බරපතල ලෙස පීඩාවට පත්වීමට සිදුව තිබේ.

මහා පරිමාණ සමාගම් වසංගතය අභිමුව කෝටි ප්‍රකෝටි ගණනින් ලාභ උපයා ගනිද්දී බහුතරයක් ජනතාවට එදිනෙදා දිවි ගෙවූ ජීවන මාර්ග අහිමි වී තිබේ. පාසල්, විශ්වවිද්‍යාල වසා දමා වසර එකහමාරකට අධික කාලයක් ගත වී ඇති අතර අධ්‍යාපන පද්ධතිය අඩපණ වී තිබේ. දිනෙන් දින ඉහළ යන ජීවන වියදම තවදුරටත් දැරිය නොහැකි තත්ත්වයටම තීව්‍ර වී තිබේ. මෙම තත්ත්වය විසින් ජනතාව තුළ ඇති කළ පීඩනය පසුගිය දිනවල උද්ඝෝෂණික තලයේ විරෝධයක් දක්වා පුපුරා යන ලදී. මාරාන්තික වසංගතයක් මැද ජනතාව උද්ඝෝෂණවලට අවතීර්ණ වූයේ ආණ්ඩුව විසින් ඇති කළ ජීවන පීඩාව හේතුවෙනි. නමුත් එම ජනතා ගැටලුවලට ආණ්ඩුව පිළිතුරු දෙන්නේ නැවත වටයකින් වසංගත තත්ත්වය ම භාවිතා කරමින් ජනතාව මර්දනය කිරීමෙනි.

කොතලාවල පනතට එරෙහිව උද්ඝෝෂණය කළ සිසු – කම්කරු ක්‍රියාකාරීන් සිරගත කිරීම ආසන්නතම උදාහරණයයි. නිරෝධායන නීති භාවිතා කරමින් හා පොදු දේපල පනත වැනි නීති භාවිතා කරමින් ඇප ලබාදිය නොහැකි ලෙස ව්‍යාජ චෝදනා ගොනු කොට සිසු හා කම්කරු ක්‍රියාකාරීන් 05 දෙනෙක් සැලසුම් සහගතව සිරගත කරන ලදී. එතැනින් නොනැවතී ඔවුන් බන්ධනාගාර තුළදී කොඩිඩ් වසංගතයට ගොදුරු කරන ලදී. තල්දෙන රැඳවුම් මධ්‍යස්ථානය තුළ සෞඛ්‍ය නිර්දේශ අනුව 80 දෙනෙක් පමණක් රැඳවිය හැකි අතර එහි 165 දෙනෙකු රඳවාගෙන සිටී. අත්තඩංගුවට ගත් සිසු – කම්කරු ක්‍රියාකාරීන් ද එහි රඳවාතැබීම ඔවුන් වසංගතයට ගොදුරු කිරීම සඳහා සිතාමතා සිදු කරන ලද්දක් බව පැහැදිලිය.

ආණ්ඩුවේ කටයුතු පිළිබඳව කරුණු අනාවරණය කරන මාධ්‍යවේදීන් වෙතද මර්දන හස්තය දිගු වී ඇත. පසුගිය දිනවල ආණ්ඩුව ජනතාවගෙන් වසන් කළ විවිධ තොරතුරු අනාවරණය කළ මාධ්‍යවේදීන්ට සිරගත වීමට, ප්‍රශ්න කිරීම්වලට ලක්වීමට සිදුවිය. මාධ්‍යවේදී කීර්ති රත්නායක ත්‍රස්තවාදය වැළැක්වීමේ පනත යටතේ රඳවා තබාගන්නා ලදී. මාධ්‍යවේදිනී තුෂාරා වන්නිආරච්චිගේ නිවස පොලීසිය විසින් පරීක්ෂා කිරීම්වලට ලක් කරන ලදී. තමිලන් වෙබ් අඩවියේ කර්තෘවරයාගේ නිවසට ගොස් අපරාධ පරීක්ෂණ දෙපාර්තමේන්තුවේ නිලධාරීන් විසින් කරුණු විමසන ලදී. ජනතාව වෙත තොරතුරු අනාවරණය කරන මාධ්‍යවේදීන් මර්දනය කරන, බියගැන්වීම් කරන මෙවැනි සිදුවීම් රැසක් මේ වන විට වාර්තා වී තිබේ. එපමණක් නොව, සමාජ මාධ්‍ය තුළ අදහස් පල කිරීමද සිරගත වීමට, විමර්ශනවලට ලක්වීමට, ප්‍රශ්න කිරීම් සිදුකිරීමට හේතුවක් වී තිබේ. සෞඛ්‍ය සේවයේ ගැටලු පිළිබඳ ෆේස්බුක් සටහනක් ඔස්සේ කරුණු දැක් වූ වෛද්‍ය නජිත් ඉන්දිකට අපරාධ පරීක්ෂණ දෙපාර්තමේන්තුවේ ප්‍රශ්න කිරීම්වලට මුහුණ දෙන්නට සිදුවිය. එන්නත්කරණයේ ගැටලු පිළිබඳ කරුණු සමාජ මාධ්‍ය තුළ සටහන් කළ තරුණයෙකුට පොලීසියට ගොස් ප්‍රකාශ ලබාදීමට සිදුවිය. එන්නත ලබානොගන්නා පුද්ගලයින් සොයා පොලිස් මෙහෙයුම් දියත් කරන බව මාධ්‍ය හමුවේ කියන අතර මාතර වැලිගම එන්නත ලබාගැනීමට පැමිණි ජනතාවට පොලීසිය ලවා පහර දෙන ලදී. සමාජ මාධ්‍යවල අදහස් දැක්වීම හේතුවෙන් උතුරු, නැගෙනහිර ප්‍රදේශවල තරුණ තරුණියන් 80 ක පමණ දෙනා ත්‍රස්තවාදය වැළැක්වීමේ පනත යටතේ අත්තඩංගුවට ගෙන රඳවා තබාගෙන සිටී.

මේ වන විට ජනාධිපතිවරයා විසින් මහජන ආරක්ෂක පනත යටතේ හදිසි නීති රෙගුලාසි බලාත්මක කරමින් සහ අත්‍යවශ්‍ය සේවා නම් කරමින් ගැසට් පත්‍රයක් නිකුත් කර තිබේ. එය මෙතෙක් ගෙන ආ මර්දනකාරී වැඩපිළිවෙළේම ඉදිරි දිගුවකි. හාල්, සීනි, පරිප්පු ඇතුළු අත්‍යවශ්‍ය භාණ්ඩ රැසක මිල දරාගත නොහැකි තරම් ඉහළ යාම පිළිබඳව වගකීම ආණ්ඩුව භාරගත යුතුය. හිතමිතුරු සම්ගම්වලට මහා පරිමාණ බදු වංචා, තොග සැඟවීම් සිදු කිරීමට අනුග්‍රහය දුන්නේ ජනතාව නොව ආණ්ඩුයි. 69 ලක්ෂයක් ඡන්ද ලබාගත්තේ, පාර්ලිමේන්තුව තුළ තුනෙන් දෙකක බලය ලබාගත්තේ සහ 20 ව්‍යවස්ථා සංශෝධනය සම්මත කරගත්තේ ජනතාවගේ ගැටලු සඳහා විසඳුම් දීමට එවැනි බලයක් අවශ්‍ය බව කියමිනි. නමුත් අවම වශයෙන් අත්‍යවශ්‍ය ආහාර ද්‍රව්‍යවල මිල පාලනය කිරීමටවත් එවැනි බලයක් සහිත ආණ්ඩුව අසමත් වී තිබේ. දැන් ඒ සඳහා හදිසි නීති රෙගුලාසි ද පනවාගෙන ඇත. ආණ්ඩුවේ උවමනාව අත්‍යවශ්‍ය භාණ්ඩවල මිල පාලනය කිරීම හෝ ජනතාවට සහන සැලසීම නොව, නැගී එන ජනතා විරෝධය මර්දනය කිරීමයි. රාජ්‍ය සේවාවන් රැසක් අත්‍යවශ්‍ය සේවා ලෙස නම් කර උද්ඝෝෂණය කිරීම, වැඩවර්ජනය කිරීම, එවැනි ක්‍රියාකාරකමකට අනුබල දීම වශයෙන් වැරදි ගණනාවක් හඳුන්වාදී හදිසි නීතිය යටතේ වෘත්තීය ක්‍රියාකාරීන් අත්අඩංගුවට ගැනීමට පසුබිම සකසාගෙන තිබේ.

මෙම සියලු කරුණු තුළින් ආණ්ඩුව වසංගතය දඩමීමා කරගනිමින් පැහැර ගැනීම්, ඝාතනය කිරීම් ඇතුළු මර්දනය නැවත සමාජය ඉදිරිපිට සාධාරණීකරණය කරමින් සිටින බව ඉතා පැහැදිලිය. උද්ඝෝෂණ පැවැත්වීම පමණක් නොව අදහස් ප්‍රකාශ කිරීම, සත්‍ය තොරතුරු හෙළිදරව් කිරීම පවා මර්දනයට ලක්වීමට හේතුවක් වී තිබේ. මෙය ඉතා බරපතල තත්ත්වයක් වන අතර අදහස් ප්‍රකාශ කිරීම, විරෝධය පෑම ඕනෑම ශිෂ්ට සම්පන්න සමාජයක මූලික ප්‍රජාතන්ත්‍රවාදී මිනිස් අයිතිවාසිකම් ලෙස පිළිගැනෙයි. වසංගතයට මුවා වී ආණ්ඩුව මේ උදුරාගනිමින් සිටින්නේ ජනතාව සතු එකී අයිතියයි. එහෙයින් මෙම මර්දනය අප ඉතා පිළිකුල් සහගතව හෙළා දකින අතර ම මෙයට එරෙහිව සංවිධානය වන මෙන්, සටන් වදින මෙන් සියලු ජනතාවගෙන්, සියලු ප්‍රගතිශීලීන්ගෙන් ඉල්ලා සිටිමු. එසේම මෙම මර්දනකාරී ප්‍රවේශය වහාම හකුළාගත යුතු බව ආණ්ඩුවට ඉතා දැඩිව ප්‍රකාශ කර සිටිමු. මෙම රාජ්‍ය ත්‍රස්තවාදයට එරෙහිව ශිෂ්‍ය ව්‍යාපාරය ලෙස අනෙකුත් වෘත්තීය සමිති සංවිධාන සමඟ වහාම ඒකාබද්ධව නැගී සිටින බවත්, සටන් වදින බවත් තවදුරටත් ප්‍රකාශ කර සිටිමු.

மக்களின் நியாயமான ஆர்ப்பாட்டங்கள், கருத்துச் சுதந்திரம் ஆகியவற்றிற்கு தடை போடும் அவசரகால சட்ட விதிகளை அமுல்படுத்துவது சம்பந்தமாக:

ஒட்டு மொத்த சமூகத்தையும் பெருந்தொற்று ஆக்கிரமித்து பரவிக் கொண்டிருக்கிறது. இப்போது நாளொன்றிற்கு 200 மேற்பட்டவர்கள் மரணிக்கின்றனர். பெருந்தொற்றை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு ஊடகங்கள் மூலம் கண்காட்சிகளை நடத்திக் கொண்டிருப்பதைத் தவிர, முறையான, அறிவியல் ரீதியான அணுகலுடன் திட்டமொன்றை வகுக்க அரசாங்கம் தவறிவிட்டது. பெருந்தொற்றை கட்டுப்படுத்த, மரணங்களை தடுக்க அரசாங்கம் தவறிவிட்டது. அரசாங்கத்தின் இந்த தோல்வியின் காரணமாக சரியான சிகிச்சை வசதிகளின்றி மக்கள் உயிர்களால் இழப்பீடு செலுத்துகின்றனர். நிலவிய பொருளாதார, அரசியல் நெருக்கடிகள் பெருந்தொற்றின் பரம்பலோடு மிகவும் தீவிரமடைந்தமையால், மக்கள் தொடர்ந்தும் துன்பத்திற்குள் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்த பெருந்தொற்றை பயன்படுத்தி பெருநிறுவனங்கள் கோடிக்கணக்கில் இலாபம் பெரும் போது, பெரும்பான்மையான மக்கள் தமது நாளாந்த வாழ்வாதாரத்தையே இழந்துள்ளனர். பாடசாலைகள், பல்கலைக் கழகங்கள் மூடப்பட்டு ஒன்றரை வருடங்களுக்கும் மேல் கடந்துள்ள நிலையில் கல்வி சீரழிந்துள்ளது. நாளுக்குநாள் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகள் தாங்க முடியாதளவிற்கு தீவிரமடைந்துள்ளன. இந்த நிலைமையின் காரணமாக கடந்த காலங்களில் மக்கள் மத்தியிலிருந்த அழுத்தம், எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்யுமளவிற்கு வெடித்தது. உயிர்கொல்லி பெருந்தொற்றுக்கு மத்தியில் அரசாங்கம் கொடுத்த அழுத்தம் காரணமாக மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். என்றாலும், இந்த மக்கள் பிரச்சினைகளுக்கு பெருந்தொற்று நிலைமையை இன்னொரு சுற்றில் பயன்படுத்தி மக்களை அடக்குவதைக் கொண்டு அரசாங்கம் பதிலளித்து வருகிறது.

கொத்தலாவல சட்டமூலத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்த மாணவர் – தொழிலாளர் தலைவர்கள் சிறைப்படுத்தப்பட்டமை சமீபத்திய சிறந்த உதாரணமாகும். தனிமைப்படுத்தல் சட்டத்தைப் பயன்படுத்தியும், பொது சொத்துக்கள் சட்டம் போன்ற சட்டங்களைப் பயன்படுத்தியும் பிணை வழங்க முடியாதவாறு குற்றங்களை சுமத்தி மாணவர் மற்றும் தொழிலாளர் செயற்பாட்டாளர்கள் 5 பேர் திட்டமிட்டு சிறையிலடைக்கப்பட்டனர். அதோடு நிறுத்தாமல், சிறைச்சாலைக்குள் கோவிட் தொற்றுக்கு அவர்கள் இரையாக்கப்பட்டனர். சுகாதார பரிந்துரைக்கேற்ப தல்தென தடுப்பு நிலையத்தில் 80 பேரை மாத்திரமே தடுத்து வைத்திருக்க முடியும். ஆனால் அங்கு 165 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மாணவர் – தொழிலாளர் செயற்பாட்டாளர்களை அங்கு தடுத்து வைத்திருப்பதானது, அவர்களை பெருந்தொற்றுக்கு இரையாக்க திட்டமிட்டு எடுக்கப்ட்ட நடவடிக்கை என்பது தெளிவு.

அரசாங்கத்தின் செயற்பாடுகள் சம்பந்தமாக வெளிச்சத்திற்கு கொண்டு வரும் ஊடகவியலாளர்கள் மீதும் அடக்குமுறையின் கரங்கள் நீளுகின்றன. அரசாங்கம் மக்களிடமிருந்து மiறைத்த பல்வேறு தகவல்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்த ஊடகவியலாளர்கள் சமீபத்தில் சிறைப்படுத்தலுக்கு, விசாரணைகளுக்கு உட்பட நேர்ந்தது. பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் ஊடகவியலாளர் கீர்த்தி ரத்நாயக தடுத்து வைக்கப்பட்டுள்ளார். ஊடகவியலாளர் துஷார வன்னியாரச்சியின் வீட்டுக்குச் சென்ற குற்றவியல் விசாணைத் திணைக்களத்தின் அதிகாரிகள் சோதனைகளில் ஈடுபட்டனர். குற்றவியல் விசாரணைத் திணைக்களத்தின் அதிகாரிகள் விசாரணை தமிழன் இணையத்தின் ஆசிரியரின் வீட்டுக்குச் சென்று நடத்தியுள்ளனர். மக்களுக்கு தகவல்களை வெளிப்படுத்தும் ஊடகவியலாளர்களை அடக்குமுறை செய்யும், அச்சுறுத்தும் இவ்வாறான பல சம்பவங்கள் நடந்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன. மாத்திரமல்ல, சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவிப்பதும் சிறை செல்ல, விசாரணைகளுக்கு முகம் கொடுக்க, கேள்விகளுக்கு பதில் சொல்ல காரணமாகியுள்ளது. சுகாதாரச் சேவையின் பிரச்சினைகள் சம்பந்தமாக முகநூல்; குறிப்பொன்றின் ஊடாக சில விடயங்களைக் முன்வைத்த மருத்துவர் நஜித் இந்திக குற்றவியல் விசாரணைத் திணைக்களத்தின் விசாரணைகளுக்கு முகம் கொடுத்துள்ளார். தடுப்பூசி ஏற்றல் சம்பந்தமான பிரச்சினைகள் குறித்து சமூக ஊடகங்களில் குறிப்பெழுதிய ஒரு இளைஞர் பொலிஸ{க்கு சென்று விளக்கமளிக்க நேர்ந்துள்ளது. தடுப்பூசி பெற்றுக் கொள்ளாத ஆட்களைத் தேடி பொலிஸ் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென ஊடகங்களில் கூறும் அதே நேரம் மாத்தறை வெலிகம பகுதியில் தடுப்பூசி பெற்றுக்கொள்வதற்கு வந்த மக்கள் பொலிஸாரினால் தாக்கப்பட்டனர். சமூக ஊடகங்களில் கருத்திட்டமை சம்பந்தமாக வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் சுமார் 80 இளைஞர்களும், யுவதிகளும் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ், அவசரகால விதிமுறைகளை அமுல்படுத்தியும், அத்தியாவசியச் சேவைகள் எனப் பெயரிட்டும் ஜனாதிபதியால் வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது. இது, இதுவரை கொண்டுவரப்பட்ட அடக்குமுறை திட்டத்தின் எதிர்கால நீட்சியாகும். அரிசி பருப்பு உட்பட அத்தியாவசிய பொருட்கள் பலவற்றின் விலை தாங்க முடியாதளவு அதிகரித்துள்ளமை சம்பந்தமாக பொறுப்பை அரசாங்கம் ஏற்றுக் கொள்ள வேண்டும். பெரியளவில் மோசடிகள் செய்யவும், பொருட்களை பதுக்கவும் ஒத்துழைப்பு வழங்கியது மக்களல்ல அரசாங்கம். மக்கள் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அசைக்க முடியாத அதிகாரம் வேண்டுமெனக் கூறியே 69 லட்சம் வாக்குகள் பெற்று, பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பலத்தை பெற்று;, 20வது அரசியலமைப்பு திருத்தத்தை நிறைவேற்றிக் கொண்டார்கள். ஆனாலும், குறைந்த பட்சம் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளைக் கட்டுப்படுத்தவாவது இத்தகைய அதிகாரத்தைக் கொண்ட அரசாங்கம் தவறியுள்ளது. அதற்காக இப்போது அவசரகால சட்ட ஒழுங்குவிதிகளும் அமுல்படுத்தப்பட்டுள்ளன. அரசாங்கத்திற்கு தேவைப்டுவதெல்லாம் அத்தியாவசிய பொருட்களின் விலைகளை கட்டுப்படுத்துவதோ, மக்களுக்கு நிவாரணம் வழங்குவதோ அல்ல, எழுச்சிபெறும் மக்கள் எதிர்ப்பை அடக்குவதுதான். அரச சேவைகள் பலவற்றை அத்தியாவசிய சேவைகள் என பெயரிட்டு ஆர்ப்பாட்டம் செய்தல், வேலை நிறுத்தம் செய்தல் மற்றும் அத்தகைய செயல்;களுக்கு ஒத்துழைத்தல் என்ற வகையில் பல குற்றங்களை அறிமுகம் செய்து அவசரகால சட்டத்தின் கீழ் தொழில் செயற்பாட்டாளர்களை கைது செய்ய பின்புலம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த அனைத்து விடயங்களையும் பார்க்கும் போது, அரசாங்கம். பெருந்தொற்றை பயன்படுத்தி கடத்தல், கொலை செய்தல் உட்பட அடக்குமுறையை சமூகத்தில் மீண்டும் நியாயப்படுத்திக் கொண்டிருப்பது தெரிகிறது. ஆர்ப்பாட்டங்கள் செய்வது மாத்திரமல்ல, கருத்துச் சுதந்திரம், உண்மையான தகவல்களை வெளிப்படுத்தல் கூட அடக்குமுறைக்கு காரணமாக உள்ளது. இது மிகவும் பாரதூரமான நிலைமையாக இருப்பதுடன் கருத்துச் சுதந்திரமும், எதிர்ப்பு தெரிவிப்பதும் எந்தவொரு நாகரிக சமூகத்திலும் அடிப்படை ஜனநாயக மனித உரிமையாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது. மக்களது இந்த உரிமையைத்தான் அரசாங்கம் பெருந்தொற்றுக்குள் மறைந்து அபகரித்துக் கொண்டிருக்கிறது. எனவே, இந்த அடக்குமுறையை நாம் வெறுப்புடன் கண்டிப்பதோடு, இதற்கு எதிராக ஒன்றிணையுமாறும், போராடுமாறும் அனைத்து மக்களிடமும், அனைத்து முற்போக்காளர்களிடமும் கேட்டுக் கொள்கிறோம். அதேபோன்று, இந்த அடக்கு முறையை உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென அரசாங்கத்தை வலியுறுத்துகிறோம். இந்த அரச பயங்கரவாதத்திற்கு எதிராக மாணவர் இயக்கம் என்ற வகையில் ஏனைய தொழிற்சங்க அமைப்புகளுடனும் இணைந்து எழுந்து நிற்பதாகவும், போராடுவதாகவும் அறியத்தருகிறோம்.

leave a reply